பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலி - கிராமங்களை நோக்கி படையெடுக்கும் வணிகர்கள்

மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், கோவை மாவட்ட வியாபாரிகள் வாழை இலைகளை வாங்க கிராம பகுதிகளுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலி - கிராமங்களை நோக்கி படையெடுக்கும் வணிகர்கள்
x
மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், கோவை மாவட்ட வியாபாரிகள் வாழை இலைகளை வாங்க கிராம பகுதிகளுக்கு  செல்லத் தொடங்கி உள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்த பகுதியில் சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் அளவில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், வாழை இலைக்காக வியாபாரிகள் கிராம பகுதி நோக்கி திரும்பியுள்ளதால், வாழை விவசாயிகள் மகி​ழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்