அரசு வழங்கிய சைக்கிளை விற்ற +1 மாணவன் : 1,000 ரூபாயுடன் மாணவன் மாயம்
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தண்டபாணியின் மகன் ராஜவேல்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தண்டபாணியின் மகன் ராஜவேல். அரசு மேல்நிலை பள்ளியில் +1 படித்து வருகிறான். அரசு வழங்கிய இலவச மிதிவண்டியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு அதன்பின் காணாமல் போய்விட்டான் என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.
Next Story