கள்ளச்சாராயத்தை ஒழித்த காவல்துறையினர் : நன்றி தெரிவித்த கிராம மக்கள்

கள்ளச்சாராயத்தை ஒழித்த காவல்துறையினர் : நன்றி தெரிவித்த கிராம மக்கள்
கள்ளச்சாராயத்தை ஒழித்த காவல்துறையினர் : நன்றி தெரிவித்த கிராம மக்கள்
x
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வாங்கூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்த கள்ள சாராய வியாபாரம் வாலாஜாபேட்டை காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. 
இதனை தொடர்ந்து அப்பகுதி கிராம மக்கள் ஒன்று திரண்டு காவல்துறையினரின் நடவடிக்கைக்காக அவர்களை சிறப்பிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தி சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்