குடியரசு தின விழா - தமிழக ஆளுனர் உரை

நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த தேச தலைவர்களின் எண்ணங்களை நிறைவேற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழா - தமிழக ஆளுனர் உரை
x
நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த தேச தலைவர்களின் எண்ணங்களை நிறைவேற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவை முன்னிட்டு அவர் ஆற்றிய உரையில், நாட்டிலேயே பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்