8 வழிச்சாலை : 6 மாவட்ட மக்களை இணைத்து போராட முடிவு - அரங்க குணசேகரன்

6 மாவட்ட மக்களை ஒருங்கிணைத்து மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்து உள்ளதாக 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
x
8 வழிச்சாலை தொடர்பாக நடைபெறும் விசாரணையை ஒத்தி வைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்த 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.  6 மாவட்ட மக்களை ஒருங்கிணைத்து மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்து உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்