கணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : பாம்பை பார்த்ததும் பேச்சு வந்த அதிசயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில், பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஊமை பெண் பேசியதால் உறவினர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : பாம்பை பார்த்ததும் பேச்சு வந்த அதிசயம்
x
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில், பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஊமை பெண் பேசியதால் உறவினர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கணவர் சுரேஷ் இறந்ததால் அதிர்ச்சி அடைந்த ஹேமாவுக்கு பேச்சுவரவில்லை எனக் கூறப்படுகிறது. பாம்பை பார்த்து படையே நடுங்கும் போது, இந்த பெண்ணுக்கு பேச்சு வரதா என்ன என அப்பகுதி மக்கள் வியப்பு கலந்து ஆச்சரியத்துடன் பேசுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்