காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி - பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு

எட்வின் ஜீவன் பாதுகாப்பு கேட்டு ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சியிடம் மனுஅளித்தனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி - பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெம்பத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த எட்வின் ஜீவன் என்பவர் சார்லின் பாத்திமா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம்செய்து கொண்டனர். இந்நிலையில் எட்வின் ஜீவன் பாதுகாப்பு கேட்டு ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சியிடம் மனுஅளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்