42 வது புத்தக கண்காட்சி நிறைவு

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வந்த 42-வது புத்தக கண்காட்சி நிறைவுபெற்றது.
42 வது புத்தக கண்காட்சி நிறைவு
x
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வந்த 42-வது புத்தக கண்காட்சி நிறைவுபெற்றது. கடந்தாண்டை விட 3 கோடி ரூபாய்க்கு அதிகமாக புத்தகங்கள், விற்பனையானதாக, தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த புத்தக கண்காட்சியில், 70 லட்சத்திற்கும் மேல் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு புத்தக விற்பனை மூலம் 15 கோடி ரூபாய் வசூலானது. நடப்பு ஆண்டில் அது 18 கோடியாக உயர்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்