10-வது இந்து ஆன்மீக சேவை கண்காட்சி வரும் 30ம் தேதி முதல் பிப்.4 வரை நடைபெறு உள்ளது...

10-வது இந்து ஆன்மீக சேவை கண்காட்சி சென்னை குருநானக் கல்லூரி வளாகத்தில் வருகிற 30ந்தேதி முதல் பிப்ரவரி 4ந்தேதி வரை நடைபெற உள்ளது.
x
பத்தாவது இந்து ஆன்மீக சேவை கண்காட்சி சென்னை குருநானக் கல்லூரி வளாகத்தில் வருகிற 30ந்தேதி முதல் பிப்ரவரி 4ந்தேதி வரை நடைபெற உள்ளது.   இதனையொட்டி இன்று விவேகானந்தர் ரதபூஜை  மயிலாப்பூரில் நடைபெற்றது. அதில் துக்ளக் ஆசிரியர்  ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்