அ.தி.மு.க. ஆட்சி தொடருவதை அமைச்சர் ஜெயக்குமார் விரும்பவில்லை - துரைமுருகன்

அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விரும்பவில்லை என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
x
அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விரும்பவில்லை  என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டை சேர்ந்த  அ.தி.மு.க. முன்னாள் மாமன்ற உறுப்பினர் நித்தியகுமார் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் ஜெயக்குமார் கட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்