நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக வை விட அதிக இடங்களை பெறுவோம் - தமிழிசை

தமிழகத்தில் பா.ஜ.க கால் மட்டும் அல்ல வேர் ஊன்றும் என, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் பா.ஜ.க கால் மட்டும் அல்ல வேர் ஊன்றும் என, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களை ஜெயிக்கும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்