போலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி

நெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.
போலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி
x
நெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.  யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேரன்மகாதேவியில் இந்த நாடகம் அரங்கேறியது. வீதிநாடகத்தில் காவலர்களே கதாபாத்திரங்களாக நடித்தினர். இதில் கோவில் விழாக்களில் சாதிய மோதல்கள், மத மோதல்களை தடுப்பது,குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவலர்கள் நடித்துக்காட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்