எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கிறார்
சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார்.
சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார். முன்னதாக பூந்தமல்லியில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்தை, முதலமைச்சர் திறந்து வைக்கிறார். முதலமைச்சர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தின் மேடை நாடாளுமன்றத்தின் முகப்பு போல வடிவமைக்கப்பட்டு வருகிறது.
Next Story