எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு திறக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி
x
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவரது நினைவாக நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவு எந்த விழாவும் நடத்தப்படாமல் நேற்றிரவே திறக்கப்பட்டுள்ளது. இந்த வளைவானது, சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்படும் இரண்டாவது வளைவு என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்