குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார்

"தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்" - அமைச்சர் கருப்பணன்
x
ஈரோடு மாவட்டம் பவானியில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார்.   20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 7 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரைவில் 
செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்