24 மணி நேரத்தில் 1.9 கிராம் தங்க பொங்கல் பானை : நகை தொழிலாளி அசத்தல்

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவர், ஒரு கிராம் 900 மில்லி தங்கத்தில், பொங்கல் அடுப்புடன் கூடிய பானை மற்றும் காளைமாடு செய்து சாதனை படைத்துள்ளார்.
x
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவர், ஒரு கிராம் 900 மில்லி தங்கத்தில், பொங்கல் அடுப்புடன் கூடிய பானை மற்றும் காளைமாடு செய்து சாதனை படைத்துள்ளார். நகை தொழிலாளியான தேவன், ஏற்கனவே கிரிக்கெட் உலகக் கோப்பை, திருக்குறள் சுவடி, காந்தி, அப்துல்கலாம், கிறிஸ்துமஸ் குடில் போன்ற பலவற்றை தங்கத்தில் செய்து அசத்தியுள்ளார். தற்போது உருவாக்கியுள்ள பொங்கல் பானையை 24 மணி நேர இடைவிடாத முயற்சியால் செய்து முடித்ததாக தேவன் தெரிவித்துள்ளார்.
 

Next Story

மேலும் செய்திகள்