கொடநாடு சம்பவம் : நியாயமான விசாரணை தேவை - டி.டி.வி. தினகரன்

கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக நியாயமான விசாரணை தேவை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வலியுறுத்தி உள்ளது.
x
கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக நியாயமான விசாரணை தேவை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வலியுறுத்தி உள்ளது. தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்