"பொங்கலுக்கு பிறகும் ரூ. 1000 பரிசு உண்டு" - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகை முடிந்தபிறகும், விடுபட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று உணவு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
பொங்கலுக்கு பிறகும் ரூ. 1000 பரிசு உண்டு - அமைச்சர் காமராஜ்
x
பொங்கல் பண்டிகை முடிந்தபிறகும், விடுபட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று உணவு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை, 97 சதவீத மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்