இளைஞரின் (ஒரு தலை) காதல் காரணமா? - தூக்கில் தொங்கிய நிலையில் எலும்பு கூடாக மீட்பு

சிவகாசி அருகேயுள்ள எம்.புதுபட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது இளைஞர் கூடலிங்கம் அதே கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவியை காதலித்ததாக கூறப்படுகிறது.
இளைஞரின் (ஒரு தலை) காதல் காரணமா? - தூக்கில் தொங்கிய  நிலையில் எலும்பு கூடாக மீட்பு
x
சிவகாசி அருகேயுள்ள எம்.புதுபட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது இளைஞர் கூடலிங்கம் அதே கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவியை  காதலித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர் கூடலிங்கத்தை அடித்ததாக கூறப்பட்டது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் கூடலிங்கத்தை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், வடப்பட்டி கிராம காட்டு பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கூடலிங்கம் எலும்பு கூடாக மீட்கப்பட்டுள்ளர். சம்பவ இடத்தை தடவியல்துறை நிபுணர்களும், மோப்பநாய் மூலமாகவும் விசாரணை மேற்கொண்ட போலீசார், கூடலிங்கம் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பதை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்