விறுவிறுப்பாக நடக்கும் செங்கரும்பு விற்பனை : பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் ராஜாஜி சந்தையில் செங்கரும்பு விற்பனை விறு விறுப்படைந்துள்ளதுடன், பொங்கல் கொண்டாட்டத்துக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் குவிந்துள்ளதால் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
விறுவிறுப்பாக நடக்கும் செங்கரும்பு விற்பனை : பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
x
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் ராஜாஜி சந்தையில் செங்கரும்பு விற்பனை விறு விறுப்படைந்துள்ளதுடன், பொங்கல் கொண்டாட்டத்துக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் குவிந்துள்ளதால் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள செங்கரும்பு, ஒரு கட்டு 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனையாகிறது. விலை ஓரளவு  குறைவாக இருப்பதால், விற்பனை அதிகரித்துள்ளதாக விவசாயிகளும், வியாபாரிகளும் குறிப்பிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்