அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி தீவிரம்

வரும் 15ஆம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகளுக்கு இன்று காலை முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
x
வரும் 15ஆம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகளுக்கு இன்று காலை முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. 3 வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மட்டுமே தகுதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. கால்நடை துறை உதவி இயக்குனர் சரவணன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் 5 குழுக்களாக பிரிந்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கான ஆவணங்களை சரிபார்த்து டோக்கன்களை வழங்குகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்