பாலாற்று பாலம் : திறந்து வைத்தார் முதல்வர்
காஞ்சிபுரம் மாவட்டம் எடயாத்தூர் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள புதிய பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் எடயாத்தூர் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள புதிய பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார். சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் மதுரவாயலில் கட்டப்பட்டு உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக் கான அடுக்கு மாடி குடியிருப்பையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்.
Next Story