குட்கா வழக்கு விசாரணையில் தொய்வு..?

குட்கா வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைகள் அனைத்தும் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் முதல் கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் இதுவரை அமலாக்கத்துறை எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. குட்கா வழக்கில் சிபிஐ எந்த விபரங்களையும் தரவில்லை என்றும், போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விசாரணை நடத்த முடியவில்லை எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்