அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
x
நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து  சமத்துவ பொங்கலிட்டு இறைவனை வேண்டினர்.  நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்கள் தனி திறமைகளை வெளிபடுத்தும் விதமாக பாரம்பரிய இசை மேளங்கள் இசைத்து நடனமாடிய காட்சி அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்