பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கினார் அமைச்சர் உதயகுமார்...

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கினார் அமைச்சர் உதயகுமார்.
x
தி.மு.கவின் கிராம சபை கூட்டத்தால் தமிழக மக்களுக்கு என்ன பயன் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகையை வழங்கிய பிறகு பேசிய அவர், தனது கட்சியை பலப்படுத்தவே, ஸ்டாலின் இது போன்ற கூட்டங்களை நடத்துவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்