பொங்கல் பரிசு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்

சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்
x
சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். அப்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை அவர் வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட "வேவ்" எனும் உடல் ஆரோக்கிய பானத்தின் விற்பனையை துவக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்