திருவாரூர் தேர்தலில் பா.ஜ.க. போட்டியா ? - தமிழிசை தகவல்

திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்று நடைபெறும் பா.ஜ.க. உயர்மட்டக் குழு கூட்டத்தில் கூடி முடிவு செய்ய உள்ளதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்று நடைபெறும் பா.ஜ.க. உயர்மட்டக் குழு கூட்டத்தில் கூடி முடிவு செய்ய உள்ளதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில்  உள்ள வீட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழிசை, பிரதமர் மோடி வருகை குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்ததாக கூறினார்.  தேர்தலை பார்த்து தி.மு.க. அஞ்சுவதாகவும் தமிழிசை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்