தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்புரை

திருப்பூரில் நடைபெற்ற தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
x
திருப்பூரில் நடைபெற்ற தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

மாணவ -மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் தினத்தந்தி வெற்றி நிச்சயம் 
நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 
ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.  போட்டி தேர்வுகளை சிரமமின்றி எதிர்கொள்வது, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார். தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக மாணவ- மாணவிகள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்