பொங்கல் பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டினர்

தூத்துக்குடியில் பாரம்பரிய உடைகள் அணிந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொங்கல் பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டினர்
x
தூத்துக்குடியில் பாரம்பரிய  உடைகள் அணிந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். சாயர்புரம் பகுதியில் உள்ள  பிரம்மஜோதி என்ற தனியார் தோட்டத்தில் தமிழக பாரம்பரிய முறைப்படி ஆண்கள் வேஷ்டி, சட்டைகள் அணிந்தும் பெண்கள் சேலை அணிந்தும் கோலாகலமாக பொங்கல் இட்டு மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்