பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
தமிழகத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். பேரவையில் இன்று தி.மு.க. உறுப்பினர் கு.பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக,  கசடு கழிவு மேலாண்மை திட்டம்  முதல் கட்டமாக  51 நகராட்சிகள்  மற்றும் 59 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்