திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரும் மனு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்க கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரும் மனு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
x
திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்க கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. திருவாரூர் தொகுதிக்கு வரும் 28 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இடைத் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி நேற்று மாரிமுத்து என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கஜா புயலால் ஆவணங்கள் அழிந்துப் போன நிலையில், தேர்தல் வைத்தால் வாக்களிக்க இயலாது என மனுவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மேலும் ஒரு மனு இடைத் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்