ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: இளைஞரின் உடலுக்கு இன்று உடற்கூறு ஆய்வு

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணிற்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் ரத்தம் வழங்கிய கமுதியை சேர்ந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்: இளைஞரின் உடலுக்கு இன்று  உடற்கூறு ஆய்வு
x
* சாத்தூர் கர்ப்பிணி பெண்ணிற்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் ரத்தம் வழங்கிய கமுதியை சேர்ந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

* இளைஞரின் இறப்பில் சந்தேகம் என்பதாக கூறி வெளிமாவட்ட மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

* இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி 4பேர் கொண்ட மருத்துவ குழுவை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

* இதனையடுத்து இளைஞரின் உடற்கூறாய்வு சிறப்பு மருத்துவ குழுவை கொண்டு இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்