பொங்கல் நேரத்தில் இடைத்தேர்தல் ஏற்புடையது அல்ல - தம்பிதுரை

திருவாரூரில், கஜா புயல் நிவாரண பணி நடைபெற்று வரும் நேரத்தில் இடைத்தேர்தல் தேவையா என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
x
திருவாரூரில், கஜா புயல் நிவாரண பணி நடைபெற்று வரும் நேரத்தில் இடைத்தேர்தல் தேவையா என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் நேரத்தில் தேர்தல் அறிவிப்பு ஏற்புடையது அல்ல என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்