குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு...

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற, 85 காலிப்பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-ஒன் முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு...
x
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற, 85 காலிப்பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-ஒன் முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதிய நாலாயிரத்து 199 பேரில், 176 பேர் நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வரும் 21-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் எனவும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்