பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்ற அடைப்பு - வரும் 1ஆம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்தவும் முடிவு

வரும் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதோடு உற்பத்தியை நிறுத்தவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
x
வரும் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதோடு உற்பத்தியை நிறுத்தவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் இதனை தெரிவித்தனர். பிளாஸ்டிக் கடைகள் கூடாது என்ற அரசின் நிலைப்பாட்டால் அதை சார்ந்திருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்