சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை நடத்தினர்.
சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
x
இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருமே தலைக்கவசம் அணிய வேண்டும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக வாகனங்களை  இயக்கக் கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நடைபெற்ற வாகன பேரணியில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்