மாற்று பாலின பாதுகாப்பு மசோதா2018 - திருத்தம் கோரி திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுப் பாலின பாதுகாப்பு மசோதா 2018-ஐ எதிர்த்து புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்று பாலின பாதுகாப்பு மசோதா2018 - திருத்தம் கோரி திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்
x
மாற்றுப் பாலின பாதுகாப்பு மசோதா 2018-ஐ எதிர்த்து புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுப் பாலின மசோதாவில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். மாற்றுப்பாலின பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு, இதனை கடந்த 17ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவில் திருநங்கை  சமூகத்தால் பரிந்துரைக்கப்பட்ட முக்கிய ஷரத்துக்கள் இடம்பெறவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்