முத்தலாக் மசோதா - காரசார விவாதம் : அதிமுக எம்.பி. அன்வர் ராஜா பேச்சு

முத்தலாக் சட்டம் இறைவனுக்கு எதிரான சட்டம் என, அதிமுக எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
முத்தலாக் மசோதா - காரசார விவாதம் : அதிமுக எம்.பி. அன்வர் ராஜா பேச்சு
x
முத்தலாக் சட்டம் இறைவனுக்கு எதிரான சட்டம் என, அதிமுக எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். மக்களவையில் முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் பேசிய அன்வர் ராஜா, உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில், வணக்கமுறை ஒரே விதத்தில் இருப்பதாக கூறினார்.உலகம் முழுவதும் இறை வணக்கமுறை மாறாத போது, முத்தலாக் மசோதாவினால் எந்த மாற்றமும் நிகழாது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், முத்தலாக் மசோதாவை நிராகரிக்க விரும்புவதாக கூறினார். அவர், இது இறைவனுக்கு எதிரான சட்டம் என விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்