சேவல்களை தூக்கிலிட்டு நியாயம் கேட்கும் பக்தர்கள்

தருமபுரி அருகே கொல்லாபுரி அம்மன் கோயிலில் சேவல்களை தூக்கிலிட்டு பக்தர்கள் நியாயம் கேட்டு வருகின்றனர்.
சேவல்களை தூக்கிலிட்டு நியாயம் கேட்கும் பக்தர்கள்
x
தருமபுரி அருகே கொல்லாபுரி அம்மன் கோயிலில் சேவல்களை தூக்கிலிட்டு பக்தர்கள் நியாயம் கேட்டு வருகின்றனர். வீடுகளில் 
கொள்ளை போனாலும்,  சொத்து, வாகனங்கள், நிலங்கள், நம்பிக்கை துரோகத்தால் தீங்கிழைக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டு கொல்லாபுரி அம்மனிடம் செல்கின்றனர். அங்கு சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் சேவல்களை உயிருடன் 
தூக்கு போட்டு நியாயம் கேட்கின்றனர். சேவல்கள் தூக்கிலிப்பட்ட 20 நாட்களுக்குள் உரிய நியாயம் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்