5 ஆண்டுகளுக்கு பின் தொடங்கிய தார் சாலை பணி - ரூ 20 லட்சம் மதிப்பில் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

ஓமலூர் அருகே ஜல்லி போடப்பட்டு 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த தார்சாலை பணி, தந்தி டிவி செய்தி வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக மீண்டும் தொடங்கியுள்ளது
5 ஆண்டுகளுக்கு பின் தொடங்கிய தார் சாலை பணி -  ரூ 20 லட்சம் மதிப்பில் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
x
ஓமலூர் அருகே ஜல்லி போடப்பட்டு 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த தார்சாலை பணி, தந்தி டிவி செய்தி வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக மீண்டும் தொடங்கியுள்ளது. 5 ஆண்டுகளாக  கிடப்பில் போடப்பட்ட தார் சாலையால், மாணவ மாணவிகள் படும் இன்னல்கள் குறித்து, கடந்த 17 ஆம் தேதி த‌ந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டிருந்த‌து. இந்நிலையில், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், தொகுதி நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் ஒதுக்கி, தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதனால், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்