வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் : 7 லட்சம் காசோலைகள் தேக்கம்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராடட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
x
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம், இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 7 லட்சம் காசோலைகள் மற்றும் 900 கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனை தடைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்