இடை நிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

போராட்டத்தில் குதித்துள்ள இடை நிலை ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
x
போராட்டத்தில் குதித்துள்ள இடை நிலை ஆசிரியர்கள், உடனடியாக பணிக்கு திரும்புமாறு, தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், அரசின் நிதி வருவாயை பொறுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்