விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் உண்ணாவிரதம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் உண்ணாவிரதம்
x
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்தும், அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கி வலியுறுத்தியும், விவசாயிகள் 3-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுடன் மேலும் பல விவசாயிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்