உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - தூக்கு போடும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடி, சேசன்சாவடி பகுதியில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - தூக்கு போடும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
x
சேலம் மாவட்டம், வாழப்பாடி, சேசன்சாவடி பகுதியில் விளைநிலங்கள் வழியாக  உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 8 நாட்களாக போராட்டத்தை தொடர்ந்த பொதுமக்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்