ஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் திறக்கப்படாது - அமைச்சர் செல்லூர் ராஜூ

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
x
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்