கருகும் பயிர்களை தீயிட்டு கொளுத்திய விவசாயிகள் - மின்சாரம் வழங்க லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் இன்றி கருகி வரும் பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் இன்றி கருகி வரும் பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கஜா புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் வழங்கிட அதிகாரிகள் 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மின்சாரம், தண்ணீர் தட்டுப்பாடால், 600 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்டுள்ள வாழை, கத்தரி , வெண்டை பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Next Story