"கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை" அரசாணை வெளியீடு

பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, அடுத்த கல்வியாண்டு வரை பணி நீட்டிப்பு செய்யும், நடைமுறையை நீக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை அரசாணை வெளியீடு
x
பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, அடுத்த கல்வியாண்டு வரை பணி நீட்டிப்பு செய்யும், நடைமுறையை நீக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 15 ஆயிரம் ஆசிரியர்கள் உபரியாக இருக்கும்போது, பணி நீட்டிப்பு வழங்குவதால் தேவையில்லாமல் நிதி விரையம் ஏற்படுவதாக கல்வித்துறைக்கு நிதித்துறை அறிவுறுத்தி் உள்ளது. இதையடுத்து அந்தநடைமுறை நீக்கப்படவுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்