அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகள் துவங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகள் துவங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபியில் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் போது இவ்வாறு கூறினார். அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்