போலி சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டவர் கைது

சென்னையில் போலி சான்றிதழ் தயாரித்து, தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டவர் கைது
x
சென்னையில் போலி சான்றிதழ் தயாரித்து, தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருங்குடியில் இயங்கிவரும் தொழிற்சாலை ஒன்றில், சூரியநாராயணன் என்பவர்,  காலாவதியான சான்றிதழை வைத்து ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி வகுப்புகள் எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தொழிற்சாலை மனிதவள அதிகாரி சிவக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் சூரிய நாராயண‌னை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்