கஜா புயல் : "முதல்கட்டமாக ரூ161 கோடி பெறப்பட்டுள்ளது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

"நிவாரண தொகை வங்கி கணக்கில் வரவு" - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக முதல் கட்ட நிவாரணத் தொகையாக 161 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  நிவாரண தொகை பாதிக்கப்பட்டவர்களின் வங்கை  கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்